முகப்பு

samedi 4 février 2012

ஏங்குகிறது இந்த மனது..!

என் விரல்களைப் பற்றிக் கொண்டு
நடந்து செல்ல..
என் தலை முடியைக்
கோதி விட..
நீ சொல்லும் குட்டிக் குட்டி கதைகளை
... தலையாட்டியவாறு கேட்க..
உன் மடியில்
தலை சாய..
மீண்டும் குழந்தையாய் மாற
ஏங்குகிறது இந்த மனது..!


Aucun commentaire:

Enregistrer un commentaire