முகப்பு

mercredi 29 février 2012

யாரைப்போய் கேட்பது...???

இலச்ச கணக்கான தமிழர்களை
ஈழ மண்ணில்
பறிகொடுத்தோம் - இந்திய
ஆயுதத்திற்கு இரையானோம்...

... போரை நிறுத்த வலியுறுத்தி
போராடி பார்த்தோம்
கத்தி கதறினோம்
காலில்கூட விழுந்தோம்
ஒரு பயனும் இல்லை
ஒழிக்கப்பட்டோம் ஒடுக்கப்பட்டோம்...

நம்மீது நடத்தப்படும்
இனவெறி படுகொலைக்கு
இதுவரை தீர்வு இல்லை
என்னவென்று சொல்வது
யாரைப்போய் கேட்பது...???


Aucun commentaire:

Enregistrer un commentaire