முகப்பு

mercredi 22 février 2012

இறைவன்


மயிலைப் போல அழகிய தோகை வேண்டும் என்று புறா இறைவனிடம் கேட்டது. அப்போது இறைவன் சொன்னார், ஏற்கெனவே உனக்கு அமைதியின் சின்னம் என்ற பெயர் இருக்கிறது. அதைவிட பெரிய அழகு உலகில் இருப்பதாக கருதுகிறாயா என்று கேட்டார். புறா அப்போதுதான் தன் அழகைக் கண்டு கொண்டது. மற்றவர் புகழுக்கு ஆசைப்படாது தனக்கு இறைவன் தந்த அழகைக் கண்டு கொண்டால் ஆலயம் போக வேண்டியதில்லை, 

Aucun commentaire:

Enregistrer un commentaire