முகப்பு

vendredi 10 février 2012

அணு

அணு குண்டை ஒரு காலத்தில் எல்லோரும் அழிவு சக்தியாகவே பார்த்தார்கள். அது ஜப்பானில் விழுந்தபோது நாகரிகம் அழிந்துவிட்டதா என்று சந்தேகப்பட்டார்கள். ஆனால் அணுவை போர்க்கருவியாக பார்க்காமல் ஆக்க சக்தியாக பார்த்திருந்தால், பயன்படுத்தியிருந்தால் இரண்டாம் உலகப்போரே தேவையில்லாமல் போயிருக்கும். ஏழைகள் இல்லாத உலகத்தை என்றோ அணுசக்தியால் படைத்திருக்கலாம்.

Aucun commentaire:

Enregistrer un commentaire