முகப்பு

mercredi 1 février 2012

கண்ணீருக்கு மதிப்பு அதிகம்...!

இணைவதும்
பிரிவதும் இயல்பே...!
இணைந்திருப்பதும் ,
பிரிந்திருப்பதும் நிரந்தமல்ல..!
இணைவதின்
பரிசு-சந்தோஷம்
பிரிவதின்
பரிசு -கண்ணீர்
சந்தோஷத்தை விட
கண்ணீருக்கு மதிப்பு அதிகம்...!

Aucun commentaire:

Enregistrer un commentaire