முகப்பு

dimanche 19 août 2012

கர்த்தாவே



பிறரை நேசிக்க அறியாமலும் பிறருக்கு உதவிட விரும்பாமலும் சுயநலம் நாடி வாழ்ந்து கொண்டிருக்க ஆலயத்தில் வந்து ஆண்டவரே உம்மை நேசிக்கிறன். கர்த்தாவே உமகென்னைத் தருகிறேன் என்று சொல்வதால் கர்த்தர் அதனை உண்மை என ஏற்பாரோ???? அந்த வார்த்தைகளை அவர் மதிப்பாரோ????

ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்



samedi 18 août 2012

வாழ்க்கை



ஒரு உயிர் துடிக்கும் பொழுது,
யாரும் கவனிக்காமல் இருப்பார்கள்,
ஆனால் நின்ற பின் எல்லோரும் துடிப்பார்கள்.
அதான் வாழ்க்கை.. 

காதல் அழிவதில்லை



காதல் அற்புதமானது..நீரில் ஓடும் ஓடம்போல் தழும்பினாலும்.காதல் அழகானது..காதல் ஒன்றால்தான் உலகத்தை அடிமைப் படுத்த முடியும்..காதல் அழிவதில்லை..!

சிறந்தது.



ஆயிரம் கனவுகளை நனவாக்கப் புறப்பட்ட இன்றைய நாளைவிட வேறு எந்த நாள்தான் சிறந்தது.

அழுவதற்காக அல்ல.


கண்ணின் உட்பகுதி உலர்ந்துவிடாமல் இருக்கத்தான் ஆண்டவன் கண்ணீரைப் படைத்தான், காலமெல்லாம் அழுவதற்காக அல்ல.