முகப்பு

dimanche 26 février 2012

இதய துடி அல்லவா ஓசை

 
குழந்தையின் அழுகுரல்
வாத்தியாரின் அதட்டல்
இளஞனின் விசில்
தாயின் தாலாட்டு
  சிற்பியின் உளியில்
சில்வண்டின் சலசலப்பு
உறக்கத்தில் குறட்டை
உண்ணும் போது விக்கல்
  எத்தனை ஓசை இருந்தென்ன லாபம்
  கருவறை உறக்கத்தை கலைக்காமல் எனக்காய்
கவி பாடிய என் தாயின் இதய துடி அல்லவா ஓசை!!!
(peratheepan)


Aucun commentaire:

Enregistrer un commentaire