முகப்பு

mercredi 1 février 2012

அற்புத கடிகாரம்!


அவசிய வேலைகளால்

அதிகாலை எழுவதற்கு

அலாரம் வைத்த‌

அன்றைய உறக்கத்தில்!

அலட்சியம் செய்த‌

அத்தனை முறையும்!

அக்கறையாய் ஒலித்து

அன்புடன் எழுப்பியது!

அம்மா எனும்,

அற்புத கடிகாரம்!

(~நம்பிக்கைபாண்டியன்)



Aucun commentaire:

Enregistrer un commentaire