முகப்பு

mercredi 22 février 2012

இறைவன் வகுத்தது

எந்தப் பூ எந்தமாலையில்
சேரும் என்பதும்.
எந்த பூ இறைவன்
காலடி சேரும் என்பதும்
பூக்களின் விருப்பம் அல்ல
அது பூக்கும் முன்பே
இறைவன் வகுத்தது.


Aucun commentaire:

Enregistrer un commentaire