முகப்பு

vendredi 10 février 2012

நினைவு கொள்ளுங்கள்..!

 
நினைவு கொள்ளுங்கள்..! வாழ்வில் எல்லாமே சுமுகமாக இருந்துவிடாது. சில சமயம் நாம் உயரமாக உயர்வோம், பிறகு எல்லாமே தலைகீழாகி, கீழ்நோக்கி செல்வோம். நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால் நாகரிகத்தின் இயல்பே எப்போதும் மேல்நோக்கி இருப்பதுதான். நூற்றாண்டுகளின் சிகரங்கள், பள்ளத்தாக்கின் வழியே வரையப்பட்ட கோடுகள் எப்போதும் மேல் நோக்கியே செல்கின்றது. 

Aucun commentaire:

Enregistrer un commentaire