முகப்பு

dimanche 6 juillet 2014

சந்தேகிக்கும் பழக்கமாகும்”



வெற்றியின் பாதையில் உள்ள தடைகளில் மிகவும் பெரிய தடைக்கல், ” சந்தேகிக்கும் பழக்கமாகும்” சந்தேகம் எப்போதும் அமைதியைக் குலைக்கிறது.

வெளியே தேடுவது பயனற்றது.


ஒரு மனிதனிடம் என்ன இருக்கிறது என்பதைவிட அவன் என்னவாக இருக்கிறான் என்பதே சந்தோஷத்தைத் தருகிறது.

நம்மில் நாம் திருப்தி காணாவிட்டால் அதை வெளியே தேடுவது பயனற்றது.

வாழும்போதே முழுமையாக வாழ்ந்துவிடுங்கள், எத்தனை வருடங்கள் வாழ்ந்தீர்கள் என்பதில்லை எப்படி வாழ்ந்தீர்கள் என்பதுதான் முக்கியம்.

உங்களைத்தவிர வேறு யாருக்குமே உங்களுக்கான அமைதியைத் தரமுடியாது.
விரோதியை இன்னமும் மறக்காதவர்கள் வாழ்வின் சந்தோஷத்தை இழக்கிறார்கள்.

முக்கியம்.



நாம் எவ்வளவு பணக்காரராக இருந்தாலும், வல்லமை உடையவராக இருந்தாலும் அன்பு இல்லை என்றால் எதுவுமே இல்லை.
நீங்கள் எதை இழந்தீர்கள் என்பது முக்கியமல்ல, உங்களிடம் இப்போது என்ன இருக்கிறது என்பதே முக்கியம்.