முகப்பு

lundi 20 février 2012

பரிசு!!!

 
புல்தரையை மிதிக்காதே
அது பூமியின் பூரிப்பு,
பூக்களைப் பறிக்காதே
அது செடிகளின் புன்சிரிப்பு.
பெண்களின்
புன்னகையைப் பழிக்காதே
அது இறைவன் பெண்களுக்குக்
கொடுத்த பரிசு!!! (rose spellman)


Aucun commentaire:

Enregistrer un commentaire