முகப்பு

lundi 27 février 2012

என் இனிய நட்பிற்க்கு


காலையில் மலர்ந்து மாலையில் வாடிவிடும் ரோஜா மலராக நான் இருக்க விரும்பவில்லை ,என்றும் உங்கள் இதயத்தில் மலர்ந்து நிலையான அன்பினில் விளைந்த வாடா மலராக மனம் வீச விரும்புகின்றேன் என் இனிய நட்பிற்க்கு 

Aucun commentaire:

Enregistrer un commentaire