முகப்பு

lundi 20 février 2012

பூக்கள் பூத்ததா?

 
 
தென்றல் வீசும் தெருவில்
பூக்கள் பூத்ததா?
இல்லை பூக்கள்
பூத்ததைக் கண்டு
தென்றல் வீசியதா?
... இசையைக் கண்டு பாடல் பிறந்ததா?
இல்லை பாடல் கண்டு இசை தான் பிறந்ததா?
வீணை கண்டு
விரல்கள் மீட்டியதா?
இல்லை விரல்களைக் கண்டு
வீணை பேசியதா?
கனவுகள் காணத் கண்கள்
பிறந்ததா இல்லை
கண்களைப் பார்த்ததும்
கனவுகள் வந்ததா?
இதழ்களைக் கண்டு
சிரிப்பு பிறந்ததா இல்லை
சிரிப்பைக் கண்டதும்
இதழ்கள் பிறந்ததா?(rose spellman)


Aucun commentaire:

Enregistrer un commentaire