முகப்பு

dimanche 19 février 2012

உள்ளத்தால்


கடவுள்,ஜாதி, மதம்,இனம்,குலம்
இவை அத்தனையும்
மறந்து, மறைந்து, ஒழிந்து
மனிதனை பற்றி மனிதன்
நினைக்கும் நாள் வந்தால் மட்டுமே
"மனிதநேயம்"
என்ற வார்த்தைக்கு
உண்மையான அர்த்தம்
உள்ளத்தால் புலப்படும்......"

Aucun commentaire:

Enregistrer un commentaire