முகப்பு

mardi 1 février 2011

உலகம்



நாம் பிறப்பதற்கு முன்பே இந்த உலகம் உருவாகிவிட்டது. எத்தனையோபேர் நெற்றி வியர்வை சிந்தி உருவாக்கிய இந்த உலகத்தில் நாம் பிறந்து அந்த வசதிகளை அனுபவித்துக் கொண்டு, நாமே எல்லாமென நினைப்பது அறியாமை. இந்த உலகம் என்ற தங்குமடத்தில் நாம் வெறும் பயணிகளே.




Aucun commentaire:

Enregistrer un commentaire