முகப்பு

mercredi 1 février 2012

சிந்தித்து பார்ப்பார்களா மனிதர்கள்...?


மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில் ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில்..
60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன ..
3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன...
4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன...
5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை
... 6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு..
2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது ...

இப்படி மனிதனின் உடல் சிதைந்து போக
மனிதனுக்கு ஆணவம்,கோபம், கௌரவம்,கொலைவெறி ,ஜாதி,மத சண்டைகள் தேவையா..?
சிந்தித்து பார்ப்பார்களா மனிதர்கள்...?


Aucun commentaire:

Enregistrer un commentaire