முகப்பு

mercredi 22 février 2012

உன் தாய்

 

ஆயிரம் சொந்தங்கள்
நம்மை சுற்றி
இருந்தாலும் -
சோகத்தின்
போது கண்ணீர் விடவும்
சாதிக்கும் போது
சந்தோஷம் படவும்
கடவுள் படைத்த
ஒரே ஜீவன்
உன் தாய்
மட்டும் தான்


Aucun commentaire:

Enregistrer un commentaire