முகப்பு

vendredi 10 février 2012

காணப்போகிறோம்.

.
 1890 ம் ஆண்டு விஞ்ஞானிகள் பௌதிகத்தில் இனி புதிதாக வர எதுவும் இல்லை என்றார்கள். ஆனால் 1895 ல் எக்ஸ்ரே கண்டு பிடிக்கப்பட்டது. 1897 ல் எலக்ரான் கண்டு பிடிக்கப்பட்டது. அதுபோல 1940 ல் விஞ்ஞானிகள் புதியது எதுவும் வர இனி இடமில்லை என்றனர் ஆனால் அவர்கள் கூறியபோதே அணுப்பிளவு கண்டறியப்பட்டு அணு யுகம் தோன்றிவிட்டது.

இன்றிலிருந்து பத்து அல்லது இருபது வருடங்களின் பின் இன்று நாம் காணாத அதிசயங்களை எல்லாம் காணப்போகிறோம்.

Aucun commentaire:

Enregistrer un commentaire