முகப்பு

vendredi 24 janvier 2014

என்றும் நட்புடன்..




சந்தர்பத்தைத்தேடு...




உன் நட்பு மட்டும்


ஏனெனில் ........


தாய்.....



தாய்.....
நம் 
முதல் சந்திப்பு 
உனக்கு ஞாபகம் 
இருக்கிறதா..?? 
மகிழ்ச்சியோடு என்னை 
அணைத்து
முத்தமழை பொழிந்தாயே...!!
நீ
மறந்திருக்கமாட்டாய்...
ஏனெனில்
அன்றுதானே..
உன் கருவில் இருந்து
நான் இறக்கப்பட்டேன்....!!!!!

புதையும் வரை




ஒரு செடியில் பூக்கள் என்பது ,
பூத்துக்கொண்டே இருக்கும் .
அதுபோல், என் இதயத்தில் ,
உங்கள் மீதான நட்பு , என்றும்
உங்களை தொடர்ந்து கொண்டே இருக்கும் .
நான் மண்ணுக்குள் புதையும் வரை

அன்பின் அர்த்தம்



உன்னை நேசிப்பவரை
வெறுக்க காரணம் தேடாதே!
அதைவிட அதிகமாக
நேசிக்க சந்தர்பத்தைத்தேடு...

மலா்ந்ததும் உதிர்ந்து போக பூவல்ல நட்பு
வோ் பதித்த ஆலமரம்
எல்லோர் மனதையும் ஆளும் மரம்

காதல் என்பது கற்பனையும் அல்ல
நட்பு என்பது நடிப்பும் அல்ல‌
இரண்டுமே ஒரு உன்னதமான உறவுகள்....

நீ நேசிக்கும் இதயத்தில்

பல ஆண்டுகள் வாழ்வதைவிட....

உன்னை நேசிக்கும் இதயத்தில்

சில நொடிகள் வாழ்ந்து பார்...

அன்பின் அர்த்தம் புரியும்


நிகழ்வுகள்
இனிமையானால்
நிழலும்
இனிக்கும்
நினைவால்,,,


jeudi 23 janvier 2014

உறவுகள் நீடிக்கும்.......



இமைகள் "
திறந்து
நேசிப்பதை விட ...
இதயம்
திறந்து நேசித்து
பாருங்கள் ,
உயிர் பிரிந்தாலும்
உறவுகள் நீடிக்கும்.......

அமையும்


இவ்வுலகில்...!



தூரமும், தொலைவும் தெரியாது...


அன்புடன் சௌந்தா .



கசப்பான உண்மை
காதலி தேவதையாக தெரியும் பலருக்கு,
அம்மா தெய்வமாக தெரிவதில்லை..

எல்லா நகையை விடவும் 
மேலானது 
என் தாயின் இனிய 
புன்னகை தான்..

குழந்தைக்கு 
ஜென்மம் கொடுத்து
மறுஜென்மம் எடுப்பவள்
அம்மா....

சிரித்து பார் உன் முகம் உனக்கு பிடிக்கும்.
பிறரை சிரிக்க வைத்துபார் உன் முகம் எல்லோருக்கும்
பிடிக்கும்

காதலித்துப்பார் கவிதை வரும் என்ரார்கள்...
ஆனால்.....
கண்ணீர் தான் வருகின்றது..........!!!

துணிவு வந்தால் பயமும் தெரியாது, தூரமும், தொலைவும் தெரியாது...
தன்னுடைய இலக்கு மட்டும் தான் தெரியும்...!

அன்புடன் சௌந்தா .



இல்லை



வாழ்க்கை என்றும் இனிப்பதில்லை~
மனிதர்கள் என்றும் நிரந்தரம் இல்லை~~
கனவுகள் என்றும் பலித்தது இல்லை~~~
நல்லா அன்பு என்றும் பிரிவது இல்லை~~

பிடிக்கும்



சிரித்து பார் உன் முகம் உனக்கு பிடிக்கும்.
பிறரை சிரிக்க வைத்துபார் உன் முகம் எல்லோருக்கும்
பிடிக்கும்
அன்புடன் சௌந்தா .

அம்மா



ஒரு பொண்ணை பார்த்தவுடன் 
நீ நேசிக்கின்றாய்.. 
இங்கு உன்னை பார்க்காமலே 
நேசித்தவள் அம்மா.. அவளை
நேசிக்க மறந்து விடாதே...!

லை இவ்வுலகில்



எவனோ செதுக்கிய சிலையை வணங்குவதைவிட 
உன்னை படைத்தை பெற்றோரை வணங்கு... 
உன் வாழ்கையில் எல்லாம் வெற்றியாக அமையும், 
அவர்களைவிட சிறந்த கடவுள் யாரும் இல்லை இவ்வுலகில்...!

மறவாதே


கஷ்டம் உன்னை நாடினால்
பலர் உன்னை விட்டு ஓடுவார்
எவன் தன் சுமை மறந்து
உன் நிலை உணர்ந்து கரம் கொடுகின்றனோ
அவனை உயிர் உள்ளவரை மறவாதே..........

mardi 21 janvier 2014

என்றும் நட்புடன்




நிலவு இருக்கும் தூரத்தை விட
நீ இருக்கும் தூரம் குறைவுதான் 
ஆனாலும்
நிலவை காண முடிகிறது
உன்னை காண முடியவில்லையே
என்றும் நட்புடன்...