முகப்பு

dimanche 2 décembre 2012

இல்லத்தரசி

என்னவளே
உன்னை நான் பார்க்க நினைக்கையில்
பகலாய்...
உன்னுடன் பேச நினைக்கையில்
நிலவாய்...
உன்னுடன் உறங்க நினைக்கையில்
கனவாய்.....
உன்னை நான் தொட நினைக்கையில்
தென்றலாக மாறுகிறாய்
என் காலமெல்லாம் நீ
வருவாயா?
என் இல்லத்தரசியாய்......

 

Aucun commentaire:

Enregistrer un commentaire