முகப்பு

dimanche 2 décembre 2012

ஆனால் நீ....??????

ஆனால் நீ....??????

 
நான் வருணித்த நிலவு
உன் நெற்றிப்பொட்டு...!!
நான் வாசித்த கவிதைகள்
உன் கண் புருவங்கள்...!!
நான் அகப்பட்ட பொறி
உன் கண்கள்.....!!
நான் தடுமாறிய புயல்
உன் சுவாசம்....!!
நான் குடித்த தேனிலும் இனியது
உன் இதழ்கள்....!!
நான் கேட்ட இன்னிசை
உன் சிரிப்பு...!!
நான் விழுந்த பள்ளம்
உன் கன்னக் குழி...!!
நான் வியந்த ஓவியம்
உன் மு...கம்....!!
நான் ரசித்த சிற்பம்
உன் உருவம்....!!
நான் படிக்க நினைத்த
காவியம் நீ.....உன் நினைவு மட்டும்
காவியமாகி விட்டது,.....ஆனால் நீ....??????

Aucun commentaire:

Enregistrer un commentaire