முகப்பு

mardi 4 décembre 2012

ரகசியம்

 
 
மங்கையே
மௌனத்தால் நீ பேசும் வார்த்தைகள் ஆயிரம்
விழியால் நீ பேச நினைத்தால் பாஷைகள் ஆயிரம்..ஆயிரம்
உன் மனக்கடலின் ஆழமோ
எவரும் அறியா ரகசியம்

Aucun commentaire:

Enregistrer un commentaire