முகப்பு

mercredi 5 décembre 2012

நாணம்

 
காற்று வந்தால் தலை சாயும் நாணல்
காதல் வந்தால் தலை சாயும் நாணம்
ஒருவர் மட்டும் படிப்பது தான் வேதம்
இருவரும் சேர்ந்து படிப்பது தான் காதல்
மழை வரும் முன் வானத்தை மூடும் மேகம்
காதல் வந்து மனத்தை மூடும் மோகம்
அஞ்சி அஞ்சி நடந்து வரும் அன்னம்
அச்சத்தால் அஞ்சி சிவக்கும் கன்னம்



Aucun commentaire:

Enregistrer un commentaire