முகப்பு

lundi 3 décembre 2012

அமைதியின் சின்னம்

அமைதியின் சின்னம்

. மயிலைப் போல அழகிய தோகை வேண்டும் என்று புறா இறைவனிடம் கேட்டது. அப்போது இறைவன் சொன்னார், ஏற்கெனவே உனக்கு அமைதியின் சின்னம் என்ற பெயர் இருக்கிறது. அதைவிட பெரிய அழகு உலகில் இருப்பதாக கருதுகிறாயா என்று கேட்டார். புறா அப்போதுதான் தன் அழகைக் கண்டு கொண்டது. மற்றவர் புகழுக்கு ஆசைப்படாது தனக்கு இறைவன் தந்த அழகைக் கண்டு கொண்டால் ஆலயம் போக வேண்டியதில்லை, ஆண்டவனையும் தேட வேண்டியதில்லை.
தங்களுடைய நோயைப்பற்றியே கவலைப்பட்டு வாழ்வை அழிக்காது மற்றவர்களுக்கு நன்றி கூறுங்கள். நோயை மாற்றும் மிகப்பெரிய மருந்து நன்றிக்கு இருக்கிறது. தனிமை, சோர்வு போன்றவற்றை வெல்ல இது அவசியம்.

Aucun commentaire:

Enregistrer un commentaire