முகப்பு

lundi 3 décembre 2012

சுவை

சுவை

பேக்கிங் பவுடரை தனியாக உண்டால் சுவையிருக்காது, மாவை தனியாக உண்டால் சுவை இருக்காது. ஆனால் இவற்றையெல்லாம் சேர்த்து கேக்கை செய்தால் சுவையாக இருக்கும். தனியாக நிற்காமல் ஒற்றுமையாக இருப்பதே சுவை என்பது கேக் கூறும் கருத்து. அதனால்தான் பிறந்த நாளுக்குக் கேக் வெட்டுகிறார்கள்.
நல்ல மரம் கெட்ட கனிகளையோ கெட்ட மரம் நல்ல கனிகளையோ தருவதில்லை. பழத்தைப் பார்த்து மரத்தை அறியலாம், பிள்ளைகளைப் பார்த்து பெற்றோரை அறியலாம்.
உறங்கும் விழிகள் உலகத்தைக் காண்பதில்லை. மயங்கும் மனம் ஆன்மாவை அறிவதில்லை.

 

Aucun commentaire:

Enregistrer un commentaire