முகப்பு

mercredi 5 décembre 2012

வாழ்க்கை

வாழ்க்கை

வாழ்க்கை என்கிற கடிகாரத்திற்கு ஒரு முறைதான் சாவி கொடுக்கப்படுகிறது. அந்த கடிகாரத்தின் முட்கள் சீக்கரமே நின்று போகுமோ அல்லது அதிக காலம் கழித்து நின்று போகுமோ என்பதை எவருமே அறிய முடியாது”. இப்போது இருக்கின்ற காலம் தான் உங்களுக்குச் சொந்தமானது.
மன உறுதியோடு வாழ்க்கை நடத்துங்கள்!
பிறரிடம் அன்பு செலுத்துங்கள்!!
உழைத்துக் கொண்டிருங்கள்!!!
நாளைய தினத்திடம் நம்பிக்கை வைக்காதீர்கள்.
ஒரு வேளை நாளைக்குக் கடிகாரம் நின்று போய்விடலாம்.
நாம் எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பது நம்முடைய கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட விடியம். ஆனால் வாழ்க்கையின் மற்ற பரிமாணங்களை உங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும். அதனுடைய ஆழம் அகலம் மற்றும் உயரம் ஆகியவை உங்களுடைய கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவையே. இந்த பரிமாணங்களுக்குள் வாழ்க்கை என்கிற அதிசயத்தை நீங்கள் வாழ முடியும். திரும்பவும் நிகழ முடியாத அதிசயம் இது.



Aucun commentaire:

Enregistrer un commentaire