முகப்பு

dimanche 31 octobre 2010

பூக்களே...

பூக்களே...
ஏன் நீங்கள் வெளியில் சுதந்திரமாய்
பூத்துக்குலுங்குகிறீர்கள் தெரியுமா..?
எங்களைப் போன்று உங்களுக்கு
எதிரிகள் யாரும் இல்லை.
பூக்களே...
ஏன் நீங்கள் இன்று பூத்து
நாளை உதிர்கிறீர்கள் தெரியுமா..?
எங்களைப் போன்று
நீங்கள் பாவம் செய்ய விரும்புவதில்லை.


Aucun commentaire:

Enregistrer un commentaire