முகப்பு

mardi 26 octobre 2010

அம்மா ..

கருவில் உயிர் கொடுத்து ...
உயிருக்கு உருவம் கொடுத்து ..
உருவத்துக்குஉன் உதிரும் கொடுத்து ...
என்னை உருவாகியவள் நீ ..
படைத்ததும் நீயே
என்னை காத்தவளும் நீயே ..
இல்லாத கடவுளை நான் எதற்கு வழிபட போகிறேன் ...
அம்மா ..
உன்னை என் கண்முன் வைத்து கொண்டு
 .......

Aucun commentaire:

Enregistrer un commentaire