முகப்பு

dimanche 24 octobre 2010

கண்ணதாசனின் பாடல் வரிகளில் சில….

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்நிலை
உயரும் போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்!ஆசை கோபம் களவு கொள்பவன்
பேசத் தெரிந்த மிருகம்
அன்பு, நன்றி, கருணை கொண்டவன்
மனிதவடிவில் தெய்வம்!!

Aucun commentaire:

Enregistrer un commentaire