முகப்பு

jeudi 28 octobre 2010

இதயம்


அன்பே
எறும்பு ஊர்ந்து
கல் தேய்ந்து விடும் என்றாய்
உன் நினைவுகள் ஊர்ந்து
என் இதயம்
தேய்ந்ததை
நீ அறிவாயா...???

Aucun commentaire:

Enregistrer un commentaire