முகப்பு

dimanche 24 octobre 2010

வாழ்க்கை

"வாழ்க்கை என்கிற கடிகாரத்திற்கு ஒரு முறைதான் சாவி கொடுக்கப்படுகிறது. அந்த கடிகாரத்தின் முட்கள் சீக்கரமே நின்று போகுமோ அல்லது அதிக காலம் கழித்து நின்று போகுமோ என்பதை எவருமே அறிய முடியாது". இப்போது இருக்கின்ற காலம் தான் உங்களுக்குச் சொந்தமானது.மன உறுதியோடு வாழ்க்கை நடத்துங்கள்!பிறரிடம் அன்பு செலுத்துங்கள்!!உழைத்துக் கொண்டிருங்கள்!!!நாளைய தினத்திடம் நம்பிக்கை வைக்காதீர்கள்.

Aucun commentaire:

Enregistrer un commentaire