முகப்பு

lundi 25 octobre 2010

தூய்மை

எண்ணம் தூய்மையாக இல்லாவிட்டால் எதைப் பார்த்தாலும் உங்கள் மனதிற்கு அது அழுக்காகவே தெரியும்.
உண்மையான இன்பம் மனதைக் கடந்த நிலையில்தான் இருக்கிறது.
மனிதனின் உடல் மாறுவதைப் போலவே அவனுடைய மனமும் மாறிக் கொண்டிருக்கிறது.
நிறையப்பேர் தமது உடல் மாற்றத்தை உணர்கிறார்கள் ஆனால் மன மாற்றத்தை உணர்வதில்லை

Aucun commentaire:

Enregistrer un commentaire