முகப்பு

lundi 25 octobre 2010

தாய்....

தாய்....வாழ்க்கையில் ஊன்று கோளாய்
வயலினில் வரம்பாய்
வாழும் வரை உழைப்பவளே
வருந்தி தன்னை மாய்ப்பவளே...தாய்
வளர்ந்து விட்ட பின் கூட
தாய்க்கு நீ குழந்தையே
சிறகு முளைத்த கிளி போல
பறந்திடாதே கூட்டைவிட்டு.....

Aucun commentaire:

Enregistrer un commentaire