முகப்பு

dimanche 31 octobre 2010

யாழ். சித்தர் யோகர் சுவாமி



யாழ். சித்தர் யோகர் சுவாமிகளை பார்க்கவும், தனது எதிர்காலம் பற்றிக் கேட்கவும் ஒருவர் போயிருந்தார். அவருக்கு பதில் சொன்ன சுவாமிகள் – எல்லாம் முடிந்துவிட்டது போ ! – என்று கூறி அனுப்பிவிட்டார். ஆம் ! எல்லாமே எழுதி முடிக்கப்பட்ட கணக்குகள்தான் அவை சாஸ்திரமும், சோதிடமும் பார்த்தாற் போல மாறப்போவதில்லை. சகல கணக்குகளும் முடிந்துவிட்டது, விடை வரும் பார்த்துக்கொள் என்பது சுவாமிகளின் கருத்து. எல்லாம் முடிந்துவிட்டது என்பது தெரியாமல் கூத்தடிக்கும் மனிதர்களை பார்த்து சித்தர்கள் சிரித்தார்கள்.

Aucun commentaire:

Enregistrer un commentaire