முகப்பு

dimanche 31 octobre 2010

மலர்


அன்பே நிலவை நேசிக்கிறேன்


நீ நிலவோடு வாழ்வதால்

நான் மலர்களை முத்தமிடுகிறேன்

நீ நித்தம் சூடிக்கொள்வதால்

நான் தென்றலை சுவாசிக்கிறேன்

தினம் உன்னை தீண்டிச் செல்வதால்

நான் பனித்துளிகளை ஆதரிக்கிறேன்

உன் கண்களில்

பிரசவம் செய்வதால்.

Aucun commentaire:

Enregistrer un commentaire