முகப்பு

lundi 25 octobre 2010

கற்றுக்கொடுக்கவில்லையே

கற்றுக் கொடுத்தாய்
மலர்களுக்கு மணம் வீச
பறவைகளுக்கு
சிறகை விரிக்க
மேகங்களுக்கு
வான் மழை பொழிய
மனிதனுக்கு கற்றுக்கொடுக்கவில்லையே
மனித நேயத்துடன் வாழ......

Aucun commentaire:

Enregistrer un commentaire