முகப்பு

vendredi 22 octobre 2010

காலம்

உயிரில் கலந்துவிட்ட
உணர்வுகளை போல
உள்ளம் முழுதும்
உன் நினைவுகள்..!
உள்ளுக்குள் ரணமும்
உதட்டில் புன்னகையுமாய்
உலா வருகிறேன் நான்...!
காலம் இயக்கும்
வாழ்வெனும் வண்ண நாடக்கத்திலே..
வண்ணமிழந்த வான்வில்லின்
வேடமா எனக்கு.....?

********************** 

Aucun commentaire:

Enregistrer un commentaire