முகப்பு

jeudi 23 décembre 2010

கருவறை


முதியோர் இல்லத்தில் ஒரு தாயின் கண்ணீர்:-

மகனே!

நீ இருக்க

ஒரு கருவறை இருந்தது

என் வயிற்றில்.......

நான் இருக்க ஒரு

இருட்டறை கூடவா இல்லை

உன் வீட்டில்........

Aucun commentaire:

Enregistrer un commentaire