முகப்பு

jeudi 23 décembre 2010

இல்லத்தரசி


என்னவளே

உன்னை நான் பார்க்க நினைக்கையில்

பகலாய்...

உன்னுடன் பேச நினைக்கையில்

நிலவாய்...

உன்னுடன் உறங்க நினைக்கையில்

கனவாய்.....

உன்னை நான் தொட நினைக்கையில்

தென்றலாக மாறுகிறாய்

என் காலமெல்லாம் நீ

வருவாயா?

 

Aucun commentaire:

Enregistrer un commentaire