முகப்பு

jeudi 16 décembre 2010

கவிதை


கவிதை என்பது
எந்த எழுத்து
போனாலும்
கரு இருப்பதே
கவிதை
க போனால் விதை
வி போனால் கதை
தை போனால் கவி

Aucun commentaire:

Enregistrer un commentaire