முகப்பு

jeudi 23 décembre 2010

காதல்



காற்று வந்தால் தலை சாயும் நாணல்

காதல் வந்தால் தலை சாயும் நாணம்

ஒருவர் மட்டும் படிப்பது தான் வேதம்

இருவரும் சேர்ந்து படிப்பது தான் காதல்

மழை வரும் முன் வானத்தை மூடும் மேகம்

காதல் வந்து மனத்தை மூடும் மோகம்

அஞ்சி அஞ்சி நடந்து வரும் அன்னம்

அச்சத்தால் அஞ்சி சிவக்கும் கன்னம்

Aucun commentaire:

Enregistrer un commentaire