முகப்பு

lundi 27 décembre 2010

நம்பிக்கை


கண்ணீர் வரலாம்

கண்கள் உள்ள்வரை

கவலைகள் வரலாம்

காலங்கள் உள்ளவரை

கண்ணீரானாலும்

கவலைகளானாலும்

நிச்சயம்ஓர் நாள்

மறையலாம்.

நம்பிக்கையாய்

நடைபோட்டால்.....! 

Aucun commentaire:

Enregistrer un commentaire