முகப்பு

lundi 27 décembre 2010

வாழ......

கற்றுக் கொடுத்தாய்

மலர்களுக்கு மணம் வீச

பறவைகளுக்கு

சிறகை விரிக்க

மேகங்களுக்கு

வான் மழை பொழிய

மனிதனுக்கு கற்றுக்கொடுக்கவில்லையே

மனித நேயத்துடன் வாழ......

Aucun commentaire:

Enregistrer un commentaire