முகப்பு

vendredi 31 décembre 2010


ஆண்டு 2010

எத்தனையோ இளவல்களையும்

புன்னகைப் பூவையும் தன்னுள்

இழுத்துக்கொண்ட ஆண்டு!

கண்களில் தமிழீழம் தாகம் மின்ன மின்ன

ஒவ்வொரு ஆண்டையும் வரவேற்கின்றோம்

நம்பிக்கை மாறாப் புன்னகையோடு!.

நம்பிக்கை !

நம்பிக்கை !!

நம்பிக்கை !!!

2011...........

Aucun commentaire:

Enregistrer un commentaire