முகப்பு

mardi 22 janvier 2013

அமைதியை தேடித்தேடி

 
 
அமைதியை தேடித்தேடி
தினம் ஆளாய்ப்பறக்கிறோம்......
அது நம் ஆன்மாக்குள்ளே
இருப்பதை அறிய மறுக்கிறோம்...................
எதையோ தொலைந்ததாய்
நினைத்து நினைத்து
...நித்தம் நித்தம் தேடுகிறோம் ...........
ஆனால் எதைத்தொலைத்தோம்
என்றுதான் “விடை தேடுகிறோம்”

 

Aucun commentaire:

Enregistrer un commentaire