முகப்பு

mardi 29 janvier 2013

உன்னால்...

 
 
உன் நினைவுகளால்
வண்ணம் பூச மறந்து
வானில் அடையாளம்
தெரியாமல் வட்டமிட்டுக்
கொண்டிருக்கும்
வண்ணத்துப்பூச்சி நான்...
... உதிரம் இல்லாத இதயம்
உயிர் வாழ துடிக்குது
உன்னால்...

 

Aucun commentaire:

Enregistrer un commentaire