முகப்பு

mardi 29 janvier 2013

தமிழ் வாழ்த்து

 
 
தமிழ் வாழ்த்து
தாயின் முதற்பாலும்
தமிழின் முதற்சொல்லும்
நாவினில் பிறழாது
சாவிலும் பிரியாது
மண்ணோடு போகும்வரை
... தமிழோடு வாழ்கவென்றும்
மண்ணோடு போனபின்னும்
தமிழ்நாடு வாழ்க என்றும்

(படித்ததில் மிகவும் பிடித்தது)

Aucun commentaire:

Enregistrer un commentaire