முகப்பு

mardi 29 janvier 2013

மனித மனங்களில் !

 
 
பாய்ந்தால் ஆறு
ஓடினால் ஓடை
வீழ்ந்தால் அருவி
நின்றால் குளம்
நிறைந்தால் ஏரி
கலந்தால் கடல்
... என்றழைக்கின்றோம்
எல்லாம் தண்ணீர்தானே!
அனைத்து உயிரிலும் உறைந்திருப்பன்
இறைவன் என்கிறோம் .
இறைவன் மதத்தில் இல்லை
உலக உயிர்களில்
நீக்கமற நிறைந்திருக்கிறான்
மனித மனங்களில் !
 

Aucun commentaire:

Enregistrer un commentaire