முகப்பு

jeudi 3 janvier 2013

உண்மை

 
 
பொய்யை அப்படியே ஏற்றுக்கொள்கின்ற
இந்த உலகம்,
உண்மையை மட்டும் எப்போதுமே
உரசிப் பார்க்காமல் ஏற்றுக்கொண்டதில்லை

Aucun commentaire:

Enregistrer un commentaire